தருமபுரியில் திராவிட முன்னேற்றக் நகர கழக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56-ஆவது நினைவு நாளை முன்னிட்டு ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து அண்ணா சிலை வரை அமைதிப்பேனியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நகர கழக செயலாளர் நாட்டான் மாது, நகர மன்ற தலைவர் லட்சுமி, முல்லை வேந்தன் ,அன்பழகன், ரவி, ராஜா, பொன் மகேஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



