By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண்

Last updated: February 2, 2025 2:04 pm
February 2, 2025
32 Views
Share
SHARE

ஊத்தங்கரை,ஜன.28: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தாலி தொலைந்து விட்டதாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சத்யா(30). என்பவர் புகார் அளித்தார், புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மோகன், ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் அனுமந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் திங்கள்கிழமை கோயிலுக்கு வந்த சத்யா பிரபு தம்பதியினர், கோயிலுக்கு வந்து புனித நீராடி ஆடையை அங்கேயே கழற்றி விட்டு மாற்று துணியை மாற்றும் போது அவர் கழட்டிய துணியில், அவரது தாலியும் சேர்ந்து சென்றது தெரியவில்லை. இந்த நிலையில் சாமியை தரிசனம் செய்து விட்டு பார்த்தபோது கழுத்தில் தாலி இல்லாததை கண்டு அதிர்ச்சடைந்த பெண். ஆடையை மாற்றிய பகுதியில் போய் தேடிப் பார்த்த போது, அங்கு தாலி இல்லாததை கண்டு பெண் கதறி அழுந்துள்ளார். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தும் கிடைக்காத நிலையில், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மோகன் அப்பகுதியில் ஆற்று நீரில் காணிக்கை செலுத்தும் சில்லறை காசுகளை கண்ணில் கண்ணாடி அணிவித்து நீருக்குள் சென்று எடுக்கும் நபர்களை விசாரித்துள்ளார். மேலும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அவர்களிடம் யார் எடுத்தார்கள் என்பதை கண்டுபிடித்து தர கூறி வந்த நிலையில், தாலியை எடுத்த நபர்கள் காவல் அறங்காவலர் குழு தலைவர் சந்தான லட்சுமியிடம் ஒப்படைத்துள்ளனர். தாலி கிடைத்தால் போதும் யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என புகார் கூறியதன் பேரில், அறங்காவலர் குழு தலைவர் காவல் உதவி ஆய்வாளர் மோகன் அவர்களிடம் தாலியை ஒப்படைத்தார். சத்யா பிரபு தம்பதியினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர் தாலியை பெற்ற பெண் காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு
குழித்துறை அருகே விபத்தில் சிக்கி இறந்தவர் உடல் உறுப்புகள் தானம்
குமரியில் மழை மற்றும் சூறைக்காற்றினால்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இழப்பீடு
திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஜூலை 2_ம் தேதி மகா கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

May 7, 2025
25 Views
ஆங்கிலத்தில் அசத்தி வரும் 6 வயது சிறுமி: கிட்ஸ் புத்தகம் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து சாதனை
தேசிய ,மாநில அரசியல் கட்சியினர் ஆலோசனை
வேலூரில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவ கல்லூரி நடைபெற்ற பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account