By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பள்ளி மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு பள்ளி மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் உதவி
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் உதவி

Last updated: January 29, 2025 1:26 pm
January 29, 2025 31 Views
Share
SHARE

அண்ணாகராம்  ஜன 26

 

அண்ணாகராம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீஷா தொண்டு நிறுவனம்  மூலம்  புத்தாடைகள் மற்றும் ஸ்கூல் கிட் வழங்கப்பட்டது‌. 

 

இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், செல்வி, இளநிலை உதவியாளர் சிவராமன், சுப்பிரமணியன், கணக்காளர் சரவணன், சீஷா தன்னார்வலர் செந்தில், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னிந்திய மேலாளர் டாக்டர் சார்லஸ் நன்றி கூறினார்.

 

சீஷா தொண்டு நிறுவனம் 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியா முழுவதும் கடந்த 21 ஆண்டுகளாக சமுதாயத்தில் பின்தங்கிய பலதரப்பட்ட மக்களுக்கு கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், மறுவாழ்வு போன்றவற்றின் மூலம் சேவை செய்து வருகிறது. மேலும் சமுதாய மேம்பாட்டு திட்டங்கள் மூலம் குழந்தைகள், பெண்கள், வாலிபர்கள், முதியோர்கள் பல மாநிலங்களில் பயன்பெற்று வருகிறார்கள். குறிப்பாக 

கடலூர் மாவட்டத்தில் அண்ணாகிராமத்தை சுற்றியுள்ள சாலைநகர், கோழிப்பாக்கம் , கீழ்க்கவரப்பட்டு, மேல்கவரப்பட்டு, பாபு குளம், கொங்கராயனூர், ஆண்டிபாளையம், மேல்குமாரமங்கலம், பக்கிரிப்பாளையம், மாளிகைமேடு மற்றும் வடக்கு பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த 14 வருடங்களாக சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

போதுமான கார், ஜீப் இல்லையா – சமூக ஆர்வலர்களின் கேள்வி

February 3, 2025 23 Views
மூதாட்டியை புலி தாக்கியதில் உயிரிழந்தார்
அல்சைமர் நோய் தடுப்புசர்வதேச ஆராய்ச்சி
இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா
பத்து நாடுகளை சார்ந்த 40 வெளிநாட்டவர்கள் ஓம் நமச்சிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதி, மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?