By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 15-ம் ஆண்டு விளையாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > 15-ம் ஆண்டு விளையாட்டு விழா
இராமநாதபுரம்மாவட்டம்

15-ம் ஆண்டு விளையாட்டு விழா

Last updated: January 29, 2025 12:03 pm
January 29, 2025 16 Views
Share
SHARE

ராமநாதபுரம் ஜன.27-

 

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவ மாணவிகள் வாங்கும் மதிப்பெண் தங்களின் பெயர் போன்று மிகவும் முக்கியம் வாய்ந்தது. எனவே அனைவரும் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தங்கள் பெயரை நிலை நாட்ட வேண்டும் என்று முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மாணவ மாணவிகள் மத்தியில் பேசினார்.

 

 

 

 ராமநாதபுரம் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 15-ம் ஆண்டு விளையாட்டுவிழா ஒலிம்பியா -2025 நிகழ்ச்சி  

கல்வி நிறுவனங்கள் சேர்மன் கதிரேசன்  பள்ளி தாளாளர் டாக்டர் வி.கே.ராஜீவ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை நிர்வாகிகள் பொறியாளர் மணிகன்டன், பொறியாளர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் பரிமலா அந்தோணி அனைவரையும். வரவேற்றார். 

 

காவல் துறை முன்னாள் டிஜிபி சைலேந்தி பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளிடம் 

கலந்துரையாடல் செய்து மாணவ மாணவிகளிடம் பேசி அவர்களிடம் உள்ள தனி திறமையை அச்சமின்றி எவ்வாறு வெளி கொண்டு வருவது என்பது குறித்து உற்சாகமாக கலந்துரையாடல் செய்தார். மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு கல்வி இரண்டும் இரண்டு கண்களைப் போன்றது இரண்டும் மிகவும் முக்கியம் என்பதை மாணவ மாணவிகள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் அவர்களோடு கலந்துரையாடி அவர்களிடம் கேள்விகளை கேட்டு அதற்கு உடனடியாக பதில் அளித்த மாணவ மாணவிகளுக்கு அதே இடத்தில் புத்தகத்தை பரிசாக வழங்கி ஊக்குவித்தார். 

மாணவ மாணவிகள் என்றும் தங்கள் பெற்றோருக்கு ஒரு சிறந்த பரிசு வழங்க வேண்டும் என்றால் அது பெற்றோரின் முகத்தில் புன்முறுவல் வர வேண்டும். அதற்கு ஒரே வழி மாணவர்கள் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை புரிய வேண்டும். உங்கள் சாதனை உங்கள் பெற்றோருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும் அளவற்ற சந்தோஷத்தையும் வழங்கும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் என்பது ஒவ்வொரு மாணவனின் பெயர் போல் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மதிப்பெண் என்பதால் ஒவ்வொரு மாணவரும் குறிக்கோள் வைத்து அதிகமான மதிப்பெண் பெற்று உங்கள் பெயரை முத்திரை பதிக்க வேண்டும் அதுதான் உங்களுக்கும் உங்கள் பள்ளிக்கும் உங்கள் பெற்றோருக்கும் ஏன் உங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் பெருமைமிக்கதாகும். எனவே பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நூற்றுக்கு நூறு என்ற இலக்கோடு தேர்வு எழுத வேண்டும், என்று மாணவிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசி அவர்களை கல்வி மற்றும் விளையாட்டில் மென்மேலும் சிறக்க வழிமுறைகளை எடுத்துக் கூறினார். அத்துடன்

அறிவுத்திறன் போட்டியில் வெற்றிபெற ஆலோசனைகளை வழங்கினார். சுமார் இரண்டு மணி நேரம் மாணவ மாணவியரிடம் முன்னாள் டிஜிபி கலந்துரையாடல் செய்தது மாணவ மாணவிகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும் அவரது கேள்விக்கு போட்டி போட்டுக் கொண்டு பதில் கூறி அடுத்தடுத்து மாணவ மாணவிகள் புத்தகங்களை பரிசாக (புத்தகத்தில் அவரது கையொப்பமிட்டு) பெற்று சென்று மகிழ்ந்தனர்.

விழாவில்  பள்ளி மாணவ மாணவியரின் வானவில் நிகழ்ச்சி விவசாயிகள் போன்று வேடமிட்டும், மலைவாழ் மக்கள் வேடமிட்டும் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு. முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக விளையாட்டு மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் மாணவ மாணவிகளின் இசையை நிகழ்ச்சி, கராத்தே, ஸ்கேட்டிங், சிலம்பம் போன்ற பல்வேறு திறமைகளை மாணவ மாணவிகள் வெளிப்படுத்தினர். பள்ளி வளாகத்தில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு ரைபிள் கிளப் திறந்து வைத்து மாணவ மாணவிகள் துப்பாக்கி சூடுவதில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆலோசனை வழங்கினார். இறுதியாக பள்ளி ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. 

பள்ளி மாணவ மாணவிகளின் லீடர் விகாசினி நன்றி கூறினார்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா பொறுப்பு

August 14, 2024 74 Views
டாரஸ் லாரியை அப்புறப்படுத்தாமல் சாலை சீரமைப்பு
நித்திரவிளை கூலி தொழிலாளியை மிரட்டிய அண்ணன் தம்பி மீது வழக்கு
சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அரிய வகை ருத்ராட்ச காய்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?