தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று 15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிசந்திரன் அவர்கள் தலைமையில் அனைவரும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழியினை எடுத்துக் கொண்டார் .உடன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், கோட்டாட்சியர் பிரபு, துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா , மாவட்ட மாற்றுதிரனாளி விளம்பர தூதர் தனேஷ் கனகராஜ், மாவட்ட பொது விளம்பர தூதர் தேவராஜ், அரசு அலுவலர் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்கள்



