By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் பயணங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் பயணங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் பயணங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !!

Last updated: May 15, 2024 11:51 am
May 15, 2024
97 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 16
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகளு க்கு எதிரான குற்றங்கள் போதை பொருள்கள் தடுப்பு , ரயில் பயண ங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடை மேடைகள் வழியாக சென்று 1வது நடைமேடை யில் நிறைவடைந்தது .இதற்கு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமை தாங்கினார்.
பின்னர் தஞ்சைக்கு வந்த திருச்சி மயிலாடுதுறை மன்னார்குடி மானாமதுரை, திருச்சி – காரைக்கா ல்,மயிலாடுதுறை – திருச்சி ஆகிய ரயில்களில் சென்ற பயணிகளிடம் நடைமேடையில் நின்று கொண்டி ருந்த பயணிகள் என அனைவருக் கும் ஒலி பெருக்கி மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது .இதில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது கவனமாக செல்ல வேண்டும் படியில் பயணம் செய்யக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு ரயிலி ல் ஏறுவது மற்றும் இறங்குவதை தவிர்க்க வேண்டும் குழந்தைகளை ரயில்வே பாதையில் விளையாடு வதை அனுமதிக்க கூடாது. ஓடும் ரயிலில் இறங்கவோ ஏறவோ கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .தொடர்ந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகி க்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் சீனிவாசன் தனி பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் என்சிசி மாணவர்கள் தூய்மை பணியாளர்கள் பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
தருமபுரியில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழக்கு விழா
திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்
கருகம்பத்தூர் கிராமத்தில் 95ஆம் ஆண்டு பொன்னியம்மன் திருத்தேர் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

July 28, 2024
56 Views
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் எந்த பணியும் நடப்பது இல்லை; ஆளும் கட்சி உறுப்பினர்களே குற்றச்சாட்டு
பேச்சிப்பாறை அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை; வனத்துறை அலுவலகத்தில் மக்கள் புகார்
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை கூட்டம்
2 வாரத்திற்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account