கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்ஜிஆர் சிலை அருகில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் கழகப் பொதுக்குழு உறுப்பினரும் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டி .எம் தமிழ்செல்வம் தலைமையில் ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சாமிநாதன் வரவேற்புரையில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் வேடி, வேங்கன், சக்கரவர்த்தி, நரேஷ் குமார், சிக்னல் ஆறுமுகம், முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் நடந்த ஏராளமான நல திட்டங்கள் மற்றும் சாதனைகளை கழக நிர்வாகிகளிடையே எடுத்துரைத்து பேருரையாற்றினார் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
கே.இ.கே கிருஷ்ணமூர்த்தி, மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்டத் துணை செயலாளர் சாகுல் அமீது, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ஏசி தேவேந்திரன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் இளையராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திக், மாவட்ட சிறுபான்மை பிரிவு இனை செயலாளர் பியாரே ஜான், ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர்க்கொடி சுந்தரவடிவேல், மீனா சக்தி, உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி இறுதியில் முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம் நன்றியுரையாற்றினார்.