தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இரண்டு கோடியாவது பயனாளியான ஈரோடு நஞ்சனா புரத்தை சேர்ந்த சுந்தராம்பாள் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு மருந்து பெட்டத்தை வழங்கினார். இதில் அமைச்சர்கள் சு முத்துசாமி மா சுப்பிரமணியம் அந்தியூர் செல்வராஜ் எம் பி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் கலந்து கொண்டனர்.



