அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இந்த ஆண்டுக்கான இரண்டாம் பருவ நான் முதல்வன் வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் ஜெயந்தி விழாவுக்கு தலைமை வகித்து வகுப்புகளை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஆர்.தர்மரஜினி கல்லூரிசெனட் உறுப்பினர்.முனைவர்.ஆ. பிரபுமாறச்சன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இந்த ஆண்டு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics