By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
மாவட்டம்

மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி

Last updated: December 30, 2024 9:49 am
December 30, 2024 19 Views
Share
SHARE

டிச. 30


பிரதமராக 10 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய மன்மோகன் சிங் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அதிகம் பேசாமல் அதிக வெற்றிகளை பெற்றுத் தந்தவர். உணவு பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். 


அண்ணா பல்கலை கழக மாணவி சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தில் 3 மணி நேரத்தில் குற்றவாளியை காவல் துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் உணர்வோடு நாமும் கலந்துள்ளோம்.


முன்னாள் பிரதமர் உயிரிழந்த நிலையில் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். பலர் வெளிநாடுகளில் பயின்று மேம்பட்ட அரசியலை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் இவர்  சாட்டையால் அடித்துக் கொள்கிறார். கவுண்டமணி சாட்டையால் அடித்துக் கொள்வதை போல உள்ளது. இதனை தமிழக மக்கள் மட்டுமல்லாது பாஜக வினரே இதனை ஏற்க வில்லை. காமெடி நடிகர் எஸ்.வி.சேகரே இவரை கோமாளி என்கிறார். சாட்டை என்ற பெயரில் சேட்டை செய்கிறார். 


இந்த கோவம் நியாயமானது. ஆனால் இதே போன்று மணிப்பூர் போன்ற மற்ற நிகழ்வுகளுக்கு கோவத்தை காட்டவில்லை. பாதிப்பு, அநிதி யாருக்கு நடந்தாலும் அதில் பேதம் பார்க்க கூடாது. 

அவரின் குறுகிய மனநிலையை இந்த சம்பவம் காட்டுகிறது. திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என தெரிவித்துள்ளார். அவர் வாழ்நாள் முழுவதும் செருப்பு அணிய முடியாது. நாட்டுக்கு பணியாற்றியவர்களை குறுகிய வட்டத்துக்குள் பார்க்க கூடாது. அம்பேத்கர் ஒரு மாமேதை. இந்த விஷயத்தில் அதானி விவகாரம் மறைக்கப்பட்டுள்ளது. 


தலைவர்களை திரையரங்கில் தேடுவதை விட களத்தில் தேடுங்கள் என்பதே எங்கள் கொள்கை. ஆனால் தமிழகத்தில் 


விஜயின் அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பலர் நேரில் சென்று நிவாரணம் வழங்கினர். ஆனால் இவர் பனையூருக்கு அழைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். எம்.ஜி.ஆர். கூட இதனை செய்யவில்லை. விஜயின் அரசியல் மேட்டுக்குடி அரசியலாக உள்ளது. 


2026ல் 5 முனை போட்டி இருக்கும் என்றாலும் திமுக அரசு 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். 


போதை கலாச்சாரம் பரவி வருவது ஆபத்தானது. இந்த விஷயத்தில் திமுக அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

You Might Also Like

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

குற்றியாறு அரசு ரப்பர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்

புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் 55 பெண்களுக்கு தையல் இயந்திரம்

11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி

பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்

April 23, 2025 10 Views
திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
சங்கரன்கோவிலில் மஞ்சப்பை பயன்படுத்தும்படி விழிப்புணர்வு
நகராட்சி யில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?