கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கருமாண்டபதி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட முத்தம்பட்டி கிராமத்தில் மலைப்பாம்பு இருப்பதை கண்ட கிராம மக்கள் ஊத்தங்கரை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த மலைப்பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.



