By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரயில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தென்னக ரயில்வேயிடம் பயணிகள் வேண்டுகோள்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரயில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தென்னக ரயில்வேயிடம் பயணிகள் வேண்டுகோள்.
இநஂதியாகனஂனியாகுமரிசென்னைமாநிலம்மாவட்டம்

ரயில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தென்னக ரயில்வேயிடம் பயணிகள் வேண்டுகோள்.

Last updated: May 12, 2024 2:37 pm
May 12, 2024
141 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மே. 12-

தென்னக ரயில்வே துறைக்கு தென் மாவட்ட பயணிகள் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளனர். எழும்பூரிலிருந்து கன்னியாகுமரிக்கு அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.. மாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்தடையும். அதேபோல, மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு எக்மோர் வந்துவிடும்.

சென்னை: அதிவேக விரைவு என்பதால், உரிய நேரத்துக்கு இந்த ரயில் கன்னியாகுமரிக்கும், சென்னைக்கும் வந்துவிடுகிறது.. எனவே, நேரமும் மிச்சப்படுவதால், பயணிகளுக்கு இந்த ரயில், மிகவும் வசதியாக இருக்கிறது. அதனால்தான், எப்போதுமே இந்த ரயிலில் டிக்கெட் எடுப்பதற்கு படாதபாடு பட வேண்டியிருக்கிறது.

அதிலும், குமரியிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் அதிகாலை 5.30 மணிக்கு வந்துவிடுவதால், அவர்களால் எளிதாக அலுவலகம் கிளம்பி செல்லவும் வசதியாக இருக்கிறது. இதனால் பல்வேறு தரப்பினர், இந்த ரயிலை அதிகமாகவே நம்பி இருக்கிறார்கள்.

அதேபோல, தினமும் கன்னியாகுமரிக்கு இந்த ரயில் வந்தடைந்ததுமே, அங்கிருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தம் செய்யப்படும்.. பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். அதற்கு பிறகு மாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கன்னியாகுமரி-சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்.12634) என்று சென்னைக்கு புறப்படும்.இந்த இடைபட்ட நேரத்தில், இந்த ரெயிலின் ரேக்குகள் பெங்களூரு-கன்னியாகுமரி ரெயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 மணிக்கு பெங்களூரிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ், மாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைந்ததும் அங்கிருந்து 5.30 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.ஆனால், பெங்களூரிலிருந்து வரும் ரெயில் தாமதமானால், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு கிளம்புவதிலும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாகி விடுகிறதாம்.. இதற்கான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லையாம். சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸிலும், பராமரிப்பு செய்யப்படுவதில்லை என்கிறார்கள். 2 ரேக்கை மிச்சப்படுத்துவதற்காக, தங்களுக்கு ஏன் அசெளகரியத்தை தரவேண்டும் என்று பயணிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.. எனவே, முன்பிருந்ததைபோலவே, ரயில்களை இயக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், போராட்டத்தை முன்னெடுக்கவும் தயார் என்கிறார்களாம் தென் மாவட்ட பயணிகள்.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதல்
வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வை
நித்திரவிளை அருகே டெம்போ – பைக் விபத்தில் சிக்கிய மெக்கானிக் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி அருகே பாதி எரிந்த இளைஞர் சடலம்

March 17, 2025
51 Views
சித்தூர் பேருந்து நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு
ஈரோடு லட்சுமி நகரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சிஎம் உத்தரவு: திருச்சியில் மூடப்பட்ட மதுபான கடைகள்
பொது அறிவிப்பு – மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரி!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account