By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி
மதுரைமாவட்டம்

மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி

Last updated: December 17, 2024 12:36 pm
December 17, 2024
45 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 17,

 

மதுரையில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி

 

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே பில்லர் மையத்தில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. மாவட்டத்திற்கு மூவர் வீதம் இப்பயிற்சிக்கு 114 நபர்கள்

கலந்து கொண்டனர். டிசம்பர் 16,17 ஆகிய இரு நாட்களுக்கு திட்டமிட்ட பயிற்சியினை சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இணை இயக்குநர் (சிறப்பு திட்டங்கள்) R.சுவாமிநாதன்  தலைமையேற்று குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் சார்ந்து SCERT நிறுவனம் கையேடு தயாரித்துள்ளது. இக்கையேட்டில் குழந்தைகள் பாதுகாப்பின் இன்றியமையாமை, பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல், போக்சோ சட்டம் 2012, ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வும் கையாளும் முறைகளும் முதலியவை இடம் பெற்றுள்ளன எனவும் கூறினார். இப்பயிற்சியில் கருத்தாளர்களாக சென்னை, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய இணை இயக்குநர் (ஓய்வு) முனைவர் AN. ராஜ் சரவணகுமார், குழந்தைகள் உரிமைகளும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளும் குறித்து பேசினார். விருதுநகர் குழந்தை நலக்குழு உறுப்பினர் K.ராம் ஹரி, போக்சோ சட்டத்தில் குழந்தை நலக் குழுவின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், போக்சோ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தின் பங்கினை விளக்கினார். ராணிப்பேட்டை மாவட்டம். ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் முனைவர் N.வளர்மதி, சேலம் மாவட்டம் உத்தம சோழபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் R. மைதிலி அவர்களும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களை விளக்கினர். இப்பயிற்சியினை மதுரை மாவட்டம், தே கல்லுப்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் P. சலந்தர்ராஜன் ஒருங்கிணைத்து நடத்தினார் மேலும், விருதுநகர் மாவட்டம். பாளையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர். செல்வி அவர்கள் மற்றும் சென்னை. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் தே. ஷர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பரபரப்பு – பூட்டிய வீடு குபு குபு கரும் புகை பதறிய பொதுமக்கள்
65 வது ஆண்டு செயற்குழு கூட்டம்
இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை
காளை மாடு குளிப்பாட்டும் போது மாடு உதைத்து இளைஞர் பலி
அனுக்கிரகா சித்த வர்ம வைத்தியசாலை நிறுவனருக்கு கேரளா மாநில மயில் பீலி விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நயினார் நாகேந்திரனின் வெறுப்பு அரசியல் பேச்சுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் விமர்சனம்

May 21, 2025
27 Views
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி; அமைச்சர் துவக்கி வைத்தார்
கல்வி மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சி வாய்ஸ் ஆப்
வீரமாமுனிவரின்344-வது பிறந்தநாள் விழா
தஞ்சாவூரில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா, இலவச மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account