By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரேஷன் கார்டுதாரர்களுக்கு எடை குறையாமல் பொருட்கள் வழங்க வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர் சரவணன் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ரேஷன் கார்டுதாரர்களுக்கு எடை குறையாமல் பொருட்கள் வழங்க வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர் சரவணன் உத்தரவு
தமிழ்நாடுதருமபுரி

ரேஷன் கார்டுதாரர்களுக்கு எடை குறையாமல் பொருட்கள் வழங்க வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர் சரவணன் உத்தரவு

Last updated: July 10, 2026 7:53 pm
July 10, 2026
27 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 10 –

தருமபுரி ஒன்றியம் செந்தில் நகரில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடையில் ஆட்சியர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடை மூலம் விநியோகிக்கப்பட்டு வரும் அத்தியாவாசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களையும் அவர் பரிசோதித்து அதன் தரம் குறித்து பணியாளரிடம் கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்த மின்னணு தராசுகள் மற்றும் விற்பனை முனைய கருவிகள் முறையாக செயல்படுகிறதா? என்பதை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவுப்பொருட்களை எடை குறையாமல் வழங்குவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் போதுமான அளவு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ. ஜெட்டி அள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒட்டப்பட்டி ரேஷன் கடையையும் ஆட்சியர் சரவணன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அந்த கடையில் உணவு பொருட்கள் அனைத்தும் தேவையான அளவிற்கு இருப்பு உள்ளதா? என்பதை அவர் பதிவேடுகள் மூலம் சரிபார்த்து ஆய்வு செய்தார். அப்போது கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்க வந்த பொது மக்களிடம் ரேஷன் கடையில் அத்தியாவாசிய பொருட்கள் அனைத்தும் முழுமையாக வழங்கப்படுகிறதா என்று கேட்டு அறிந்தார்

அப்போது தகுதியின் அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அதியவாசிய பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் எந்த வித குறைபாடும் இல்லாமல் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன், கூட்டுறவு விநியோகத் திட்ட துணை பதிவாளர் சுந்தரம் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வண்டல் மண் எடுக்க லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரி கைது
ஈரோடு கோட்டை முனியப்பன் கோவிலில் துணிகர திருட்டு: சிசிடிவி கேமராக்களை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை
தென்காசி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு; ராஜா எம்எல்ஏ பேச்சு
உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; ஊடகவியலாளர்க்கு பொறுப்புணர்வு குறித்த பயிலரங்க நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை பணியகத்தின் தென் மண்டல இயக்குனர் பழனிச்சாமி அறிவுரை!
பாலக்கோடு பேரூராட்சியின் மூலம் விவசாய நிலங்களில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் ஆபாச நடனம்; 7 வாலிபர்கள் மீது வழக்கு

July 17, 2025
60 Views
மின்னல் தாக்கி சகோதரிகள் உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய கிராமம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தேசிய திராவிட மொழி கருத்தரங்கு
குரு பெயர்ச்சி பலன்கள் தலைப்பில் ஆன்மீக
ஸ்ரீ சீரடி அக்ஷய பாபா ஆலயத்தில் ராமநவமி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account