By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணியை துவக்கிய நிறுவனம் தொடருமா? நிற்குமா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > பணியை துவக்கிய நிறுவனம் தொடருமா? நிற்குமா
அரியலூர்மாவட்டம்

பணியை துவக்கிய நிறுவனம் தொடருமா? நிற்குமா

Last updated: December 11, 2024 10:36 am
December 11, 2024
57 Views
Share
SHARE

அரியலூர்,டிச;11


அரியலூர் – கடலூர் மாவட்டத்தை இணைக்கும் செந்துறை வட்டம் கோட்டைக்காடு வெள்ளாற்று மேம்பால அணுகு சாலையை விரைந்து முடிக்கக்கோரி போராட்டக்குழு போராட்டம் அறிவித்தது. 


இந்தநிலையில் கோட்டைக்காடு வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டி 4 ஆண்டுகளுக்குமேல் கடந்தும் இன்னும் இருபுறமும் அணுகு சாலை அமைத்து முழுமை பெறவில்லை. தமிழக அரசு அணுகு சாலைக்கு சுமார் ரூ. 5.5 கோடி ஒதுக்கி ஒப்பந்தப்புள்ளி விட்டு 2 ஆண்டுகளுக்குமேல் ஆகியும் பணி முழுமை பெறாத காரணத்தால் அண்மையில் பெய்த மழையில் சேவைச்சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்தப்பகுதி பொதுமக்களும் , மாணவர்களும் கடலூர் மாவட்டத்திற்குச் செல்ல சுமார் 14 கி.மி சுற்றிச் செல்கின்றனர்.


எனவே கோட்டைக்காடு வெள்ளாற்றில் அணுகு சாலை அமைக்க கோரி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு கடந்த மாதங்களில் பல போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


 கடலூர் — அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் மேம்பாலம் கட்டுமான நிறுவனம் திடீரென்று தங்கள் பணியை தொடங்கி நடத்தி வருகிறது. மேலும் இப்பணி தொடருமா அல்லது பாதியில் நிற்குமா? சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அரசியல் கட்சியினரின் கேள்வி?


அரியலூர் – கடலூர் மாவட்டங்கள், குன்னம் மற்றும் திட்டக்குடி  தொகுதிகள் பெண்ணாடம் – செந்துறை  கோட்டைக்காடு வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டி 4 ஆண்டுகளுக்குமேல் கடந்தும் இன்னும் இருபுறமும் அணுகு சாலை அமைத்து முழுமை பெறவில்லை. 


எனவே கோட்டைக்காடு வெள்ளாற்றில் அணுகு சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த கோரி போராட்டக்குழு தலைவர்கள் நேற்று 10 ஆம் தேதி முற்பகலில் கோட்டைக்காடு வெள்ளாற்றில் ஒன்றுகூடி வருகின்ற 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கோட்டைக்காடு வெள்ளாற்றில் கண்டன முழக்கப் போராட்டம் நடத்துவது என முடிவு எடுத்துள்ளனர். 


 அதன்படி போராட்டக் குழு தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கியவர்கள்

மு. ஞானமூர்த்தி, தலைவர் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு. 

சுபா. இளவரசன் நிறுவனத் தலைவர் தமிழர் நீதிக்கட்சி. 

கு. திருஞானம் மு. துணைப் பொதுச் செயலாளர் பாமக.

ஆடியபாதம் மு. மாவட்ட தலைவர் பாமக கடலூர் மாவட்டம்.

பாலசிங்கம் மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர். வி. சி. க. ,

எழிலரசன் ஒன்றிய செயலாளர் அதிமுக (ஓ. பி. எஸ்) அணி. ,

எ. கே. இராசேந்திரன் மாவட்டத் தலைவர். தமிழ்ப் பேரரசு கட்சி. ,

து .அருள்முருகன் மாவட்டத் தலைவர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு. கடலூர் மேற்கு மாவட்டம். ,

சாந்தி ஊராட்சி மன்றத்தலைவர்ஆலததியூர் ,

செல்வ. தமிழ்ச்செல்வன் மாவட்டச் செயலாளர் த. நீ. க. , 

க. குமார், கோட்டைக்காடு,

ஆலத்தியூர் பாண்டியன், ரெங்கநாதன்,சந்திரகாசன்,வீராசாமி,ராஜா,இளையபெருமாள்,சேகர் ஆகியோர் கலந்துகொண்டு போராட்டம் நடத்துவதற்கு ஆலோசனை வழங்கினர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

கண்பார்வையற்றோருக்கு அதி நவீன பயிற்சி
அலங்காநல்லூரில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் வணிக வளாகங்கள் ஏலம் விடாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
செங்கல் சிவபார்வதி கோயிலில் ஒரு வருட இசைக்கச்சேரி துவக்க விழா
சம கல்வி எங்கள் உரிமை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8 ஆம் ஆண்டு நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மண்பானையின் மீது பரதநாட்டியம் குடியரசு தின விழா

January 30, 2025
115 Views
குன்னூர் எம். ஆர் .சி. ராணுவ பகுதியில் புதிய எரிவாயு மயானம் திறப்பு
ஆம்பூர் அருகே நடந்த இரத்த தான முகாம்
தமிழக வெற்றிக்கழக டிஜிட்டல் அரசியல் பயிற்சி
களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account