கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் காரப்பட்டு அரசு மாதிரி மேல் பள்ளியில்பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் .செல்வி.எம் பூவித்தா 500 க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து சாதனை.இரண்டாம் மதிப்பெண் செல்வன் எஸ் .தினேஷ் -490/500.மூன்றாம் மதிப்பெண் செல்வி .ஜே.கலையரசி-483/500. இதேபோன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் முதல் மதிப்பெண் செல்வி ஆர் கீதாலட்சுமி-537/600.இரண்டாம் மதிப்பெண். செல்வி என்.தனலட்சுமி -532/600மற்றும் செல்வி .எஸ்.அஜித்தா -532/600மூன்றாம் மதிப்பெண் செல்வி.டி .ரித்திகா 526/600.சாதனை புரிந்த மாணவர்களுக்கும் அவர்களை ஊக்கிவித்த தலைமையாசிரியர் திரு.நீ .ஞானபண்டிதன் அவர்களுக்கும் மற்றும் சாதனைக்கு உழைத்த ஆசிரியர் பெருமக்களுக்கும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்



