By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
கரூர்கல்வி

கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

Last updated: May 10, 2024 10:55 am
May 10, 2024 92 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – மே – 9

கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மெச்சத்தகுந்த சாதனை புரிந்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஹரிணி சரோஜா கணேசன்- 596 மதிப்பெண்கள் பெற்று கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். S.கவின் விகாஸ் – 591, D.ஹரிணி – 590 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவர்களும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 23 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 56 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 162 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

கணிதத்தில் 7 மாணவர்களும், இயற்பியலில் 4 மாணவர்களும், கணினி அறிவியலில் 16 மாணவர்களும், வேதியியலில் 1 மாணவர்களும், கணக்குப்பதிவியியலில் 7 மாணவர்களும், வணிகக் கணிதத்ததில் 5 மாணவர்களும், வணிகவியலில் 13 மாணவர்களும், பொருளியலில் 3 மாணவர்களும், கணினி பயன்பாட்டுயியலில் 3 மாணவர்களும் மொத்தம் 59 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பரணி பார்க் பள்ளியில் பொதுத்தேர்விற்கான பயிற்சியோடு சேர்த்து ஆந்திர ஆசிரியர்களைக் கொண்டு நீட், ஜே.இ.இ சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அபார சாதனை படைத்துள்ள மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பரணிபார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், பள்ளியின் முதல்வர் K.சேகர், மேல்நிலை ஒருங்கிணைப்பாளர் V.பானுப்பிரியா, துணை முதல்வர் G.நவீன்குமார், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

புகைப்படம்:12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 596 மதிப்பெண் மற்றும் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்று அபார சாதனை படைத்துள்ள ஹரிணி சரோஜாவை பாராட்டி வாழ்த்தும் கருர் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் S.மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர், முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன் மற்றும் முதல்வர் K.சேகர்.

You Might Also Like

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.ஜூன் 1 முதல் நவம்பர் 15 வரை விண்ணப்பிக்க முடியும.

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் 2025

செந்தில் பப்ளிக் பள்ளி 100% தேர்ச்சி

அழகுஜோதி பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம்

கிருஷ்ணகிரியில் “கல்லூரிக் கனவு 2025”

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தருமபுரிமாவட்டம்

கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

January 9, 2025 40 Views
இறைச்சிக்கழிவுடன் வந்த வாகனம் பறிமுதல்
சமோசா தயாரிக்கும் நிறுவனங்கள் ஆய்வு
நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?