மதுரை நவம்பர் 29,
மதுரை பெரியார் பேருந்து நிலையம் சிக்னல் அருகில் போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்தும் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர். J. லோகநாதன் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கினார். உடன் போக்குவரத்து துணை ஆணையர் s. வனிதா, கூடுதல் போக்குவரத்து துணை ஆணையர் திட்டப்பிரிவு திருமலை குமார் போக்குவரத்து உதவி ஆணையர்கள் இளமாறன், செல்வின், காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, பூர்ண கிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.



