ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன் தங்கம் உடன் இருந்தனர்.



