கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் ஊராட்சி, ஜெய் ஸ்ரீ கல்யாண மண்டபத்தில், 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள் துவக்கி வைத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் .தே.மதியழகன் (பர்கூர்), .ஒய்.பிரகாஷ் (ஓசூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் .எஸ்.ஏ.சத்யா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் .நா.மணிமேகலை நாகராஜ், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் .கோ.நடராஜன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



