திருப்பூர் நவ.16 மாவட்ட கலெக்டர் தா. கிறிஸ்துவராஜ் திருப்பூர் மாநகராட்சி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். உடன் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், மண்டலத்தலைவர்கள் இல.பத்மநாதன் (4-ம் மண்டலம்), கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்) திருமதி உமாமகேஸ்வரி (1-ம் மண்டலம்), மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உதயகுமார் ஆகியோர் உள்ளனர்.
மாவட்ட கலெக்டர் தா. கிறிஸ்துவராஜ் திருப்பூர்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics