By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்கம்
அரியலூர்மாவட்டம்

அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்கம்

Last updated: November 15, 2024 12:40 pm
November 15, 2024
63 Views
Share
SHARE

அரியலூர், நவ.15

 

அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளிகளில் மாணவர்களை குழுவாக உருவாக்கி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை பிரிவுகளாக பிரித்து மகிழ் முற்றம் என்ற பெயரை தொடங்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியது.

அதன்பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மகிழ் முற்றம் தொடங்கப்பட்டது. இதில் அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மகிழ் முற்றம் தொடக்க விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து, மாணவர்களிடையே தலைமை பண்பை உருவாக்கும் பொருட்டு

மகிழ் முற்றம் என்ற பெயரில் மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இக்குழுவின் முக்கிய நோக்கங்கள் குழு செயல்பாடு, சமூக மனப்பான்மை கற்றல் திறன் மேம்பாடு, மாணவர் விடுப்பு எடுப்பதை குறைத்தல், தலைமைத்துவ பண்பை உருவாக்குதல், வேற்றுமையில் பரஸ்பர ஆதரவு நேர்மறை எண்ணங்களை வலுவூட்டுதல் ஆசிரியர் மாணவர் உறவு மேம்பாடு ஆகியவையாகும்.

ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பொறுப்பாசிரியர் மற்றும் இரண்டு மாணவர் தலைவர்களை நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னதாக குழந்தைகள் தின விழாவில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில ஆசிரியர்கள் செந்தமிழ்ச்செல்வி, தனலட்சுமி, வெங்கடேசன், அந்தோணிசாமி, அபிராமி, பாலமுருகன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இலுப்பையூர்… இலுப்பையூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மகிழ் முற்றம் தொடக்க விழாவுக்கு, தலைமை ஆசிரியர் விஜயராணி தலைமை வகித்து, மகிழ் முற்றம் தொடங்குவதன் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் லட்சமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாயூபி, தீபக், பிரிட்டோ ஆல்பர்ட் அருண் ராஜ், மதியழகன், தொழில் நுட்ப ஆசிரியர் அனிதா, கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர்.

இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மகிழ் முற்றம் தொடங்கப்பட்டது.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

கலை அறிவியல் கல்லூரியில் மாசு பட்டு வரும் நீர் நி்லை
மாணவர்கள் இயற்கை உரங்களை காட்சி படுத்தி
மீனவர் காங்கிரஸ் கோரிக்கையை ஏற்று ஓய்வு அறை கட்ட அடிக்கல் நாட்டினர் பிரின்ஸ் எம்.எல்.ஏ
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பேரூராட்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கம்
திருநாவுக்கரசு ஆசிரியரின் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பொ. மல்லாபுரத்தில் ஓடும் பஸ்சில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்

April 25, 2026
61 Views
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
கியாஸ் விலை உயர்வு: மண் அடுப்புக்கு மாறும் பொதுமக்கள்; வெயிலின் காரணமாக மண் பானைகளின் விற்பனையும் அதிகரிப்பு
உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட அனுமந்தன்பட்டி பேரூராட்சியின் சார்பாக தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்.
இந்திய அஞ்சல் துறை சார்பாக தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account