கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராயர் செல்லையா முன்னிலையில் நடைபெற்ற நம்ம வீட்டு கல்யாணம் என்னும் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சியின் துனை மேயர் மேரி பிரின்சி லதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் மார்த்தாண்டம் பேராயர் வின்சென்ட் மார் பாவுலோஸ் மற்றும் மறைமாவட்ட பாஸ்டர்கள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானார் கலந்து கொண்டனர்.



