By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: November 12, 2024 3:35 pm
November 12, 2024 18 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ- 12,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தில் இரு தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஜோபியை படுகொலை செய்த சம்பவத்தின் எதிரொலியாக நேற்று பூதப்பாண்டி நீதிமன்றத்தில்  வழக்கறிஞர் சங்க தலைவர் ஜெரோம் தலைமையில்  நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு  நீதிமன்றம் முன்பு கண்டன  ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் . 

 

 வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை மத்திய – மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என ஆர்பாட்டத்தின் மூலம் கோரிக்கை வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருப்பதி சாரத்தை சேர்ந்த இசக்கி முத்து விவசாயியான இவர் சொத்து சம்பந்தமான . வழக்கு பூதப்பாண்டி நீதிமன்றத்தில் நடந்து வந்தது . இந்த வழக்கை விவசாயி இசக்கிமுத்துக்காக வழங்கறிஞர் கிறிஸ்டோபர் ஜோபி என்பவர் நடத்தி வந்தார் வழக்கை சரியாக நடத்தவில்லை என கோரி தன்னுடைய ஒரிஜினல் பத்திரங்களை கிறிஸ்டோபர் ஜோபியிடம் இசக்கிமுத்து திரும்ப கேட்டு கிடைக்காத அதிருப்தியில் இருந்த இசக்கிமுத்துவிடம் வாழை கன்றுகள் கேட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பதி சாரத்திற்கு வந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஜோபியை தாக்கி தீ வைத்து எரித்து படுகொலை செய்து விட்டு ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் சரன் அடைந்த விவசாயி இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இக் கொலை சம்பவத்தில் தெர்புடைய மேலும் நான்கு பேரை மறு தினமே மீண்டும் இசக்கிமுத்துவின் நண்பர்கள், மற்றும் உறவினர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு போலீசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பத்தினை தொடர்ந்து நேற்று  இரண்டாவது நாளாக பூதப்பாண்டி நீதி மன்ற வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுட்டனர் அதனை தொடர்ந்து நீதி மன்றம் முன்பு வழங்கறிஞர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர் வழக்கறிஞர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை இருந்து வருவதாகவும் . எனவே மத்திய மாநில அரசுகள் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்பாட்டத்தில்துணைத் தலைவர் சுப்ரமணிய ராஜன் செயலாளர் ஐயப்பன்,  செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், பாபு, முருகன், சட்ட உதவி மையம் நடத்தி வரும் வழக்கறிஞர் பழனி கணபதி , மற்றும்  முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர்கள் பழனி, பலவேசமுத்து, கென்னடி,   மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

குற்றியாறு அரசு ரப்பர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்

புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் 55 பெண்களுக்கு தையல் இயந்திரம்

11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி

பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா

January 18, 2025 50 Views
தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
மார்த்தாண்டத்தில் மனைவி கண்முன் கணவர் உயிரிழப்பு
மின்சார கம்பி அறுந்து விழுந்தது கண்டு கொள்ளாத மின்சார ஊழியர்கள்
நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?