திருப்பூர் மே.7
தாராபுரம் சாலை வீரபாண்டி காவல் நிலையத்தில் கோடை காலத்தை முன்னிட்டு புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைத்து காவல் நிலையம் சார்பாக நல்லூர் உதவி ஆணையர் நந்தினி தலைமையில் வீரபாண்டி காவல் நிலையம் ஆய்வாளர் விநாயகம் முன்னணியில் நீர் மோர் வழங்கி துவக்கி வைத்தனர்.