By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரயில் நிலையத்திலிருந்து நான்கு வழி சாலையை கடக்கும் வகையில் சாலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரயில் நிலையத்திலிருந்து நான்கு வழி சாலையை கடக்கும் வகையில் சாலை
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

ரயில் நிலையத்திலிருந்து நான்கு வழி சாலையை கடக்கும் வகையில் சாலை

Last updated: November 4, 2024 11:46 am
November 4, 2024
56 Views
Share
SHARE

நாகர்கோயில், நவ- 02,

 

நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அழகு மீனாவை விஜய் வசந்த் எம் பி நேற்று சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து விஜய் வசந்த் எம் பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

 

களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையை சீரமைக்க ரூ.14 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் வருகிற 11ஆம் தேதி போடப்படுகிறது டெண்டர் போடப்பட்டவுடன் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் இந்த சாலை சீரமைப்பின் போது மார்த்தாண்டம் பார்வதிபுரம் பாலம் மேலுள்ள சாலை சீரமைக்கப்படும் மார்த்தாண்டம் பாலத்தின் கீழ் உள்ள சாலையை சீரமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கோழி கழிவுகள் கொண்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தேங்காய் பட்டணம் துறைமுகப் பணி துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐஐடி அதிகாரிகளை கொண்டு ஆய்வு நடத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் 4 வழிச்சாலை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது இந்தப் பணியை துரிதமாக முடிக்க நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும்.

நாகர்கோயில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து நான்கு வழி சாலை மிக அருகாமையில் உள்ளது டவுன் ரயில் நிலையத்தையும் நான்கு வழிச்சாலையும் கடக்கும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் . இது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்துள்ளார் இதே போல் நாகர்கோயில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நான்கு வழி சாலை இணைக்கும் வகையில் சாலை அமைக்க ஆய்வு செய்யப்படும் மாவட்டத்திலுள்ள குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் மணக்குடியில் சுனாமியின் போது சேதமடைந்த இரும்பு பாலத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அகற்றுவதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார் என்று விஜய் வசந்த் எம் பி செய்தியாளர்களிடம் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கீழ் விதை சுத்திகரிப்பு நிலையம்
தக்கலை அருகே வரதட்சணை கேட்டு நர்ஸ் சித்திரவதை: கணவர் உட்பட 2 பேர் மீது வழக்கு
இருளப்பபுரம் மீன் சந்தை விவகாரம்
காஜாமைதீனுக்குகல்வி காவலர் விருது
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

ரூ. 30.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

January 29, 2025
31 Views
சென்னை எம்.சி.சி மேல்நிலைப் பள்ளியில் லேசர் – 2025 அறிவியல் கண்காட்சி
ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா
மத்திகோட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றம்
சிவகங்கையில் செயல்படும் நீதிமன்றங்களை மாற்றக்கூடாது; வழக்கறிஞர்கள் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account