By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்
மாவட்டம்வேலூர்

கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்

Last updated: October 23, 2024 9:59 am
October 23, 2024
58 Views
Share
SHARE

வேலூர் மாவட்டம்

 

கைத்தறி நெசவாளர்களுக்கான கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்

வேலூர் மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணி கோரிக்கை

 

வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் வட்டம்,  வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நெசவாளர் அணி சார்பில் மாநில செயல் தலைவர் எஸ்.எம்.தேவராஜ், மாவட்ட தலைவர் கோ.ஜெயவேலு, மாநில செயற்குழு உறுப்பினர் கே.இ.சரத்சந்தர் உள்ளிட்டோர் கைத்தறித்துறை இயக்குன ருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில், தமிழகம் முழுவதிலும் கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்கங்களின் உறுப்பினராக இருந்து நெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு, அவர்கள் பெறும் நெசவுக்கூ லியை காசோலையாக வழங்க வேண்டும் என்ற கைத்தறித் பெ துறை இயக்குனரின் உத்தரவை தொடர்ந்து வேலூர் கைத்தறி துறை உதவி இயக்குனர், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும், வாய் மொழி உத்தரவு அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் லுங்கி உற்பத்தி செய்யும் கூட்டுறவு சங்கங்கள் தான் அதிகம். நெசவாளர்கள் பெறும் கூலி ரூ.1,000 கூட கிடையாது. அதை காசோலையாக கொடுத்தால் வாரத்தில் மூன்று நாட்கள், வங்கிகளுக்கு சென்று மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு, வேலை, வருவாய் இழப்பு, போக்குவரத்து செலவு ஏற்படும்.எனவே, நெசவாளர்களுக்கு தற்போது கூலி வழங்கும் முறையே சரியானதாக இருக்கும். காசோலை மூலம் கூலி வழங்க வேண்டும் என்ற வேலூர் உதவி இயக்குனரின் வாய்மொழி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கூறி உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
திட்டு விளையில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு
மாநகராட்சியில் 150 கட்டிடவரிமுறைகேடு
இயற்கை வேளாண்மை பண்ணையில் மாணவர்களுக்கு பயிற்சி
வாக்களித்து வெற்றி பெறச் செய்த மைக்காக நகரபொதுமக்களுக்கு நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

June 20, 2025
23 Views
சுகாதார சீர்கேடு
குற்றமில்லா குமரியை உருவாக்க 24/7 ஓய்வின்றி பணி; முத்திரை பதிக்கும் எஸ்பி ஸ்டாலின்
மதுரை ரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி
திண்டுக்கல்லில் வழக்கறிஞர் கோர்ட்டை புறக்கணித்து போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account