அக். 13
திருப்பூர் மங்கலம் சாலை, பாரபாளையம், டெலி பிரஷ் அருகில் ரம்யம் ஷோரூம் திறப்புவிழா நடைபெற்றது.
ஷோரூமை ராம்ராஜ் குழுமம் இயக்குனர் திருமதி. சுமதி நாகராஜன் துவக்கிவைத்தார், முதல் விற்பனையை வென்ச்சுரா கார்மெண்ட்ஸ் ராமசாமி துவக்கிவைத்தார், ஹீரோ பேஷன் டைரக்டர் திருமதி. பத்மாவதி சுந்தர மூர்த்தி முதல் விற்பனையை பெற்று கொண்டார்,
விழாவில் ராம்ராஜ் நிறுவனர் – தலைவர் K.R. நாகராஜன், நிர்வாக இயக்குனர் B.R. அருண் ஈஸ்வர் இணை நிர்வாக இயக்குனர்
S. அஸ்வின், தலைமை அதிகாரிகள் K.A. செல்வகுமார்,
A. கணபதி, தம்பி வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். ராம்ராஜ் காட்டன் இயக்குனர்கள் திருமதி. ஆர்த்திகா அருண் ஈஸ்வர், திருமதி. தரணிகா அஸ்வின் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த ஷோரூமில் பெண்களுக்கான கோவை காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், அர்கானிக் காட்டன் சேலைகள், சந்தேரி காட்டன் சேலைகள், பெங்காலி காட்டன் சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், காதி காட்டன் சேலைகள், லினன் சேலைகள், முக்த டசர் சேலைகள், Tissue சேலைகள், லினன் சேலைகள், வீவிங் சேலைகள், பிரிண்ட் சேலைகள், சாப்ட சில்க் சேலைகள், என ஏராளமான சேலை வகைகள் மட்டுமின்றி ட்ரஸ் மெட்டீரியல்ஸ், ரெடிமேட் காட்டன் குர்திஸ், அனார்கலி குர்திஸ், பெண்குழந்தைகளுக்கு பாவாடை செட், போன்றவை இந்த தீபாவளிக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.