By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரியில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

Last updated: September 9, 2024 3:19 pm
September 9, 2024
61 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப்  8 

 

குமரி மாவட்டத்தில் நிகழாண்டு 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணியிக்கப்பட்டுள்ளது என்றாா் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் .தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில் திங்கள்நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அழகுமீனா தலைமை வகித்தாா். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் , மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

 

அமைச்சா் மனோ தங்கராஜ் நெல்கொள்முதல் மையத்தை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை, கொள்முதல் செய்வதில் அரசு தரப்பில் பல்வேறு பிரச்னைகள் இருந்ததாகவும் அதனால் கொள்முதல் குறைந்து, தனியாா்கள் வாங்கி வைத்து விற்பதால், விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பது இல்லை போன்ற பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

 

இதைத் தொடா்ந்து, விவசாய சங்க நிா்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியா் கலந்து பேசி, அனைத்து விவசாயிகளிடமிருந்தும் நெல் கொள்முதல் செய்வதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதனடிப்படையில் திங்கள்நகா் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று நடப்பு நிதியாண்டில் கன்னிப்பூ பருவத்திற்கு கன்னியாகுமரி மண்டலத்தில் புத்தளம், தேரூா், குருந்தன்கோடு, கடுக்கரை, தாழக்குடி, திட்டுவிளை, செண்பகராமன்புதூா், கிருஷ்ணன்கோவில், சிறமடம் ஆகிய 10 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. 

 

கடந்த ஆண்டு கன்னிப்பூ பருவத்தில் 33 விவசாயிகளிடமிருந்து 143 மெட்ரிக் டன் நெல்லும், கும்மப்பூ கொள்முதல் பருவத்தில் 998 விவசாயிகளிடமிருந்து 3,910 மெட்ரிக் டன்நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.9.18 கோடி செலுத்தப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் விவசாயிகளிடமிருந்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா். 

 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் துணை ஆட்சியா் செல்லப்பாண்டியன், வேளாண்மை இணை இயக்குநா் ஆல்பா்ட் ராபின்சன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெங்கின் பிரபாகா், வேளாண்மை துணை இயக்குநா் வாணி, திங்கள்நகா் தோ்வுநிலை பேரூராட்சி தலைவா் சுமன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் கண்காணிப்பாளா் காசிநாதன், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விளம்பரம்

You Might Also Like

தேவகோட்டையில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடிமீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு கசிவு
காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி பெண்
கன்னியாகுமரியில் 3 மாதம் களைகட்டிய ஐயப்ப பக்தர்கள் சீசன் நிறைவு
மார்த்தாண்டம் அருகே பொறியியல் கல்லூரி மாணவி மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் நாராயணசுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண விழா

December 9, 2024
40 Views
மருது சகோதரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
குமரி மாவட்ட பஸ்களில் தொடர் கைவரிசை: ஜாமினில் வந்த பெண்கள் விபரங்கள் சேகரிப்பு: 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு புதிய காவல் ஆய்வாளர் பதவியேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account