By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

Last updated: August 26, 2024 3:49 pm
August 26, 2024 46 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 23 

 

தமிழகத்தில் வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை  தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து செய்ய வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். கிராமத்தன்மைகளை கொண்ட பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை கிராம ஊராட்சிகளாக மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று இரண்டாம்  நாளாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் போராட்டத்தில் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.ஊழியர்கள் பணிக்கு வராததால் பணிகள் முற்றிலுமாக முடங்கியது.அகஸ்தீஸ்வரம், தோவாளை ,ராஜாக்கமங்கலம், மேல்புறம் உள்பட மாவட்டத்தில் உள்ள 9 வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிசோடியது. பணிகளும் முடங்கியது. மாவட்டம் முழுவதும் 400-க்கு மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

You Might Also Like

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஓசை தொண்டு நிறுவனம் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர்

நிக் மற்றும் சோனிக் சேனல்கள் நடத்திய யோகா தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம்

தண்ணீரை திருடும் விவசாயிகள் – உடந்தையாக செயல்படும் பொதுப்பணித்துறை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

இரணியல் அருகே 30 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

May 1, 2025 7 Views
கீழக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
மாணவர்களுக்கான மாபெரும் கலைத்திறன் போட்டி
தேசிய அளவில் விளையாடுவதற்குதேர்வு
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?