By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 42 நீர்நிலைகளின் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > 42 நீர்நிலைகளின் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி
மாவட்டம்

42 நீர்நிலைகளின் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி

Last updated: August 26, 2024 2:32 pm
August 26, 2024
86 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 24

 

கரூர் மாவட்டத்தில் 42 நீர்நிலைகளின் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி 

 

கலெக்டர் மீ.தங்கவேல் தகவல்…

 

கரூர் மாவட்டத்தில்  42  நீர் நிலைகளில் 26,894 கன மீட்டர் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

கரூர் மாவட்டத்தில் விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்டம் செய்வதற்கு வண்டல் மண் எடுக்கப்பட்டு வரும் நீர்நிலைகளில் ஒன்றான தோகைமலை ஊராட்சி ஒன்றியம், வடசேரி ஏரியில் கலெக்டர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

 கரூர் மாவட்டத்தில் தற்போது 42 நீர்நிலைகள் வண்டல் மண், களிமண் போன்றவற்றை வெட்டியெடுத்து விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்ள தகுதி வாய்ந்தவைகளாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசுகளின் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அரசாணைகளில் தெரிவித்துள்ளபடி, விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண், களிமண் போன்றவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏக்கர் ஒன்றிற்கு நன்செய் நிலமெனில் 75 கன மீட்டர் அதாவது 25 டிராக்டர் லோடுகள் மற்றும் புன்செய் நிலமனில் 90 கன மீட்டர் அதாவது 30 டிராக்டர் லோடுகள் என்ற கணக்கீட்டின்படியும், மண்பாண்ட தொழிலுக்கு நபர் ஒன்றுக்கு 60 கன மீட்டர் அதாவது 20 டிராக்டர் லோடுகள் வீதமும் இலவசமாக வெட்டி எடுத்துச் செல்ல 30 நாட்களுக்கு

மிகாமல் சில நிபந்தனைக்களுக்குட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுப் வருகிறது.

 

விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு வண்டல், களிமண் போன்றவற்றை இலவசமாக வெட்டி எடுத்துச் செல்ல விரும்பும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள இ- சேவை மையங்களில் தொடர்புடைய ஆவணங்களுடன் இணையதள வழியில் விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர்.

 

கரூர் மாவட்டத்தில் விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு வண்டல், களிமண் போன்றவற்றை இலவசமாக வெட்டி எடுத்துச் செல்ல 26,894 கன மீட்டர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென தற்பொழுது வரை 67 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்துச் செல்கின்றனர். மீதமுள்ள விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

 

மாவட்டம் முழுவதும் வண்டல் மண் எடுக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 42 நீர் நிலைகள் ஒவ்வொன்றுக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இப்பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார். தோகைமலை நாகனூர், கல்லடை, வடசேரி, காவல்காரன்பட்டி, ராச்சாண்டார் திருமலை உள்ளிட்ட இடங்களில் ரூ.1.66 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முகமது திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன்உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றார்
சங்கம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 300-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்
ஏர்வாடி தர்ஹாவில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஏர்வாடியில்ருந்து தேவேந்திர நகர் வரை தார்ச்சாலை

September 3, 2024
144 Views
மக்கள் பணிகள்விரைந்து சரிசெய்திட SDPI கோரிக்கை மனு
தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த முன்னாள் மாணவர்கள்
பெண்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account