கிருஷ்ணகிரி -ஆகஸ்ட்- 19-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு ஓட்டல் விடுதிகள் மற்றும் உணவகங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டிடங்கள் மறு சீறுமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் .கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் .ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் .எஸ்.ஏ.சத்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையர் .ஸ்ரீகாந்த் .. ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா . உள்ளிட்ட பலர் உள்ளனர்.



