By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுவாமி ஆலயத்தின் 104 ஆம் ஆண்டு மகோத்ஸவ விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > சுவாமி ஆலயத்தின் 104 ஆம் ஆண்டு மகோத்ஸவ விழா
மாவட்டம்வேலூர்

சுவாமி ஆலயத்தின் 104 ஆம் ஆண்டு மகோத்ஸவ விழா

தின தமிழ்
Last updated: July 18, 2024 12:24 pm
Published July 18, 2024
Share
SHARE

வேலூர்-18

 

வேலூர் மாவட்டம் வேலூர் கலாஸ்பாளையம், கலாஸ் வளையல்கார வீதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ருக்மாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்கநாத சுவாமி ஆலயத்தின் 104 ஆம் ஆண்டு ஆஷாட சுத்த ஏகாதசி விரத மகோத்ஸவ விழாவினையொட்டி பஜனை குழுவினர்களுடன் பாலாற்று தீர்த்தத்துடன் புறப்பட்டு வந்து ஸ்ரீ ருக்மணி சமேத பாண்டுரங்கநாதர் சுவாமி திருமஞ்சனமும், பஜனை குழுவினர்களுடன் சுவாமி புஷ்ப விமானத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும், வசந்த திருக்கோல உற்சவமும் ,விடையாற்று உற்சவமும், வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் அறங்காவலர் கோட்டா எஸ். ஸ்ரீனிவாச செட்டி, ஸ்ரீ ருக்மாயி சமேத ஸ்ரீமத் பாண்டு ரங்கநாத சுவாமி பஜனை மண்டலி மற்றும் கலாஸ்பாளையம் பேட்டை வாசிகள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்

சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய இருசக்கர வாகன பேரணி

கல்லூரி மாணவிகள்இரண்டு பேர் திடீர் மாயம்குமரியில் போலீஸ் விசாரணை

சாலை ஓரத்தில் சடலமாக கிடந்த பெயிண்டர்போலீஸ் விசாரணை

நாகர்கோவிலில் அரிவாள் கத்தியுடன் சுற்றி திரிந்தபாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு பேர் கைது

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மக்கள் நல மருத்துவ சேவை விருது வழங்கும் விழா

தின தமிழ் தின தமிழ் March 14, 2025
வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி
திருக்கோவில் மஹா குப்பாபிஷேக விழா
சட்ட துறை அமைச்சர் தமிழகத்தில் இருப்பதற்க்கு அருகதை அற்றவர்
30 ஆடுகளை கடித்த மர்ம விலங்கு 11 ஆடுகள் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?