By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து போராட்டம்

Last updated: July 6, 2024 12:13 pm
July 6, 2024
112 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜூலை 6 

 

குமரி மாவட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து திடீரென 3 மணி நேரத்திற்கும் மேல் அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் அறிவிக்கப்படாத போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள், பொதுமக்கள் அவதி.

 

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் குழித்துறை 1 மற்றும் 2 பணிமனைகள் படந்தாலூமூடு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த பணிமனைகளில் இருந்து மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகள் மற்றும் நகரப்பகுதகிளுக்கு சுமார் 130 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளை நம்பி தினசரி ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.குழித்துறை பணிமனையில் இருந்து இயங்கூடிய இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களை பணிமனை மேலாளர் உரிய காரணங்கள் இன்றி பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிமனையில் இருந்து கன்னியாகுமரி பகுதிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதோடு, ஏற்கனவே 8 மணி நேரம் வேலை செய்த பணியாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான போக்குவரத்து தொழிலாளர்கள் பணியிட மாற்றம் செய்தவர்களை மீண்டும் இதே பணிமனையில் வேலைக்கு அமர்த்தவும், 12 மணி நேர வேலையை மீண்டும் 8 மணி நேரமாக மாற்றித் தரக்கோரி பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு வந்த களியக்காவிளை போலீஸார் அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்களிடம் போக்குவரத்து தொழிலாளர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணிமனை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் 3 மணி நேரம் காத்திருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளிச்சந்தை அருகே முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; நண்பர்கள் 3 பேர் மீது வழக்கு
தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கையில் திருவோடு ஏந்தி நெற்றியில் நாமமிட்டு ஆர்ப்பாட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாளில் 3 பேருக்கு
செந்துறை ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இயற்கை விவசாயிகளுக்கு அரசுத்துறை அலுவலர்கள் அறிவுரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை செம்மொழி பூங்காவில் 40 கோடி ஊழல்: திமுக-காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் அடி தடி

July 18, 2026
32 Views
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விளையாட்டு மைதானம்
அங்கன்வாடி மற்றும் பள்ளி குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
கார்மல் பள்ளியின் 102 ஆவது ஆண்டுவிழா
போலி ஆவணம் மூலம் கிறிஸ்தவ ஆலய இடம் விற்பனை; நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account