இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப்பகுதிகளில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன், தலைமையில் நடைபெற்றது.



