By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எலவம்பட்டி ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > எலவம்பட்டி ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

எலவம்பட்டி ஊராட்சியில் கிராம சபா கூட்டம்

Last updated: July 3, 2024 1:29 pm
July 3, 2024
56 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூலை, 03 கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கிராம சபா கூட்டத்தின் முக்கிய தீர்மானங்களாக ” கலைஞரின் கனவு இல்லம் 2024-2025″ ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்ந்தெடுத்தல், ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் குறித்து கலந்து ஆலோசித்தனர். 

இந்நிலையில் பல்வேறு கணக்கெடுப்புகளின் மூலம் சேகரிக்கப்பட்ட வீட்டு வசதி தேவைகளுக்கான தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்ட “அனைவருக்கும் வீடு” கணக்கெடுப்பு விவரங்கள் கிராம ஊராட்சி அளவிலான குழு மூலம் கள ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டு தகுதியான பயனாளிகள் பட்டியலிருந்து 2024- 25 ஆம் ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான ஒதுக்கீட்டு எண்ணிக்கைக்கு ஏற்ப பயனாளிகளை தேர்வு செய்தல் மற்றும் ஒதுக்கீட்டு எண்ணிக்கைக்கு கூடுதலாக 20% சதவீதத்திற்கு கிராம சபையின் மூலம் தீர்மானம் கொண்டு வந்தனர். ஓட்டு வீடுகள், சாய்தள கான்கிரெட் வீடுகள், கூரை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டது. 2000-2001 ஆம் ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள கான்கிரெட் வீடுகள், கூரை வீடுகள் பழுது நீக்கம் செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட குழு மூலம் பெறப்பட்ட பயனாளிகளை குழு மூலம் தேர்வு செய்தனர். மேலும் இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியில் பின் தங்கிய, நடுத்தர குடும்பத்தின் வீடுகளையும் கணக்கெடுக்கும்படி அடுத்த கட்டமாக வழங்கப்படும் என அறிவுறுத்தினர். இந்த கிராம சபா கூட்டத்தில்  வட்டார தமிழ்நாடு முழுவதும் கிராம சபா கூட்டம் நடைபெற்ற நிலையில் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மேனகா விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி ரெஜினா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி மகராசி ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது. தீர்மானத்தில்: ஓட்டு வீடுகள் சீட்டு வீடுகள் உள்ளவர்களையும் இத்திட்டத்தில் திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்து இலவச வீடுகள் வழங்க வேண்டும் எனவும் அதற்கான பட்டியலை கிராம சபாவில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டு பட்டா உள்ளவர்களுக்கும் மற்றவர்களின் ஒப்புதல் உடன் வீடு வழங்க வேண்டும். அரசு தொழிலாளிகளுக்கு வீடுகளில் கட்டி வழங்கிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.  இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சண்முகப்பிரியா கமலநாதன் ஊராட்சி மன்ற துணை தலைவர் S.ஆனந்தன்,  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அருட்செல்வி சங்கர், பூங்கொடி மோகன், மதுமதி வினோத், விஜியா சீனிவாசன், குமரன், வினோதினி குமரன், குமரேசன், மாலினி நந்தனார், ஊராட்சி செயலாளர் இராஜேஷ், ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் K.விவேகானந்தன் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி வழியாக கனிம வளங்கள் கடத்தல்
மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ஐயப்பன்
போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பாக கோரிக்கை மனு!!
மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி; 3 பேர் மீது வழக்கு

September 19, 2025
42 Views
தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ரசாயன நுரை
சிட்டி சென்டரில் ஸ்ரீ மியூசிக் அகாடமி திறப்பு விழா
சித்திரை திருவிழா – முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு.
பாஜக நகர்மன்ற உறுப்பினரை அவமானப்படுத்துவதாக கூறி பாஜக மாநில செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account