By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் நிதி நிறுவன ஊழியர் மாயம்!மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தனியார் நிதி நிறுவன ஊழியர் மாயம்!மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார்.
தமிழ்நாடுதருமபுரி

தனியார் நிதி நிறுவன ஊழியர் மாயம்!மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார்.

Last updated: August 22, 2026 3:36 pm
August 22, 2026
7 Views
Share
SHARE

தருமபுரி – 22.08.2026

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. கணவரை பிரிந்து, தனது இரண்டு மகன்களுடன் வசித்து வரும் இவர், காய்கறி கடை நடத்தி வருகிறார்.
இவரது இளைய மகன் சிவாஜிகணேசன், 25. பென்னாகரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற சிவாஜிகணேசன், மீண்டும் வீடு திரும்ப 10 நாட்கள் ஆகும் என தாயிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி இரவு தாயிடம் செல்போனில் பேசியுள்ளார். அதன்பிறகு, 11ஆம் தேதி முதல் அவரது செல்போன் அணைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய், உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் மகனை தேடியுள்ளார். ஆனால், அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் பணியாற்றிய நிதி நிறுவனத்தில் விசாரித்தபோது, 11ஆம் தேதி காலையே வீட்டிற்குச் செல்வதாக கூறிவிட்டு சிவாஜிகணேசன் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் தங்கமணி பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான தனியார் நிதி நிறுவன ஊழியர் சிவாஜிகணேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மேளதாளத்துடன் பாரம்பரிய உடை அணிந்து வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகள்
திமுக அரசுக்கு எதிராக பொது மக்களிடம் துண்டு பிரசுரம்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பேட்டி
விளையாட்டு மைதானம் நடுவில் நிற்கும் மின் கம்பம்: மாற்றி அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் புகார் மனு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி: தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

December 3, 2024
79 Views
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி
மதுரையில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதை ஒழிப்பு பேரணி
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக செயற்கையாக உருவாகும் போக்குவரத்து இடையூறால் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account