திருப்பூர், 17.08.2026
திருப்பூரில் பாரத் பெட்ரோலியம் என்கின்ற தனியார் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கோவை மாவட்டம் இருகூர் வரையும் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து-கரூர் வரையிலும் விவசாய விவசாய விளைநிலங்கள் வழியாக 1995 இல் பெட்ரோல் டீசல் கொண்டு செல்லக்கூடிய வகையில் ஒரு குழாயை அமைத்துள்ளது. கொலை பதிக்கப்பட்ட நிலங்கள் சந்தை மதிப்பு மதிப்பு முழுமையாக வீழ்ச்சி அடைந்தது விட்டது வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை அரசு வங்கியை கூட பாதிக்கப்பட்ட விவசாயிகள் சொத்து அடமானம் வைத்து கடன் கொடுக்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் சொத்தை அடமானம் வைத்து கடன் கொடுக்க மறுத்து விட்டது. தற்போது காலகட்டங்களில் நிலத்தில் சந்தை மதிப்பு மட்டுமே விவசாயிகளுக்கு ஒரே வாழ்வாதாரமாக உள்ளது இந்த சூழ்நிலையில் பெட்ரோ ரேட் நிறுவனத்தின் திட்டத்தை மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.
தற்போது கோவை மாவட்டம் இருவரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள தேவன கொந்தி வரை 340 கிலோமீட்டருக்கு தற்போது புதிதாக பெட்ரோல் டீசல் கொண்டு செல்வதற்கு என்னை குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளார். அதில் ஏற்கனவே கோவையில் இருந்து இரு கூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை 70 கிலோமீட்டர் தூரத்திற்கு பழைய எண்ணை குழாய் ஹரியிலையும் மீதமுள்ள 270 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரமாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்கனவே அமைக்கப்பட்ட பழைய எண்ணைக் குழாய் பைத்தியம் புதிதாக அமைக்கப்பட்ட உள்ள என்னை குழாயும் சாலை ஓரமாக அமைக்க கோரி பல வகைகளும் போராடி வருகிறார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இன்று அரசு தரப்பில் தெரிவித்தாலும் தமிழ்நாட்டில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கொடுக்க மாட்டோம் எனவும் காவிரி பிரச்சனையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மாட்டோம் எனவும் மேகதாது அணை கட்டி தீர்வோம் எனவும் அடம் பிடிக்கிறது. கர்நாடகாவிற்கு பெட்ரோல் டீசல் கொண்டு செல்வதற்கு நமது விவசாய நிலத்தின் குழாய் பதிக்கும் நாம் ஏன்.? காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த அரசு சிந்தித்து பார்க்க வேண்டும் கடந்த காலங்களில் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்தையும் விவசாய சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இணைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளோட இணைந்து போராடி வருகிறார்கள். அமைதியாக எதிர்ப்புதெரிவிக்கும் விவசாயிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்கிறது பாதிக்கப்பட்ட விவசாய பெண்களின் நான்கு பேர் நிலம் பறிபோனது என்கின்ற வேதனையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யும் முயற்சியும் செய்து உள்ளனர்.
இந்த அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற சாலை ஓரமாக என்னை குழாயை அமைத்திட வேண்டும் அல்லது சந்தை மதிப்பிலான இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் அதுவும் வழங்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்குவதாகச் சொன்னாலும் சந்தை மதிப்பு என்பது ஆவணப் பதிவின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதால் ஆவணங்கள் அனைத்தும் வழிகாட்டி மதிப்பில் பதிவு செய்யப்படுவதால் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்குவதற்காக சூழ்நிலை இல்லை தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிலங்களின் வழிகாட்டி மதிப்பிற்கு சந்தை மதிப்பிற்கு 50 மடங்கு அதாவது.2000% வேறுபாடு உள்ளது. திட்டத்தை செயல்படுத்தும் பாரத் பெட்ரோலின் நிறுவனம் ஒரு சென்ட் நான்கு லட்சம் ரூபாய்க்கு இருக்கும் இடத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு பம்பிங் ஸ்டேஷன் அமைப்பதற்கு கிரையம் செய்துள்ளது. அதற்கு அருகில் உள்ள கொலை பதிக்கப்பட்டு நிறத்திற்கு ஒரு செல் நிலத்திற்கு வேறு 4.000. மட்டுமே இழப்பீடு நிர்ணயம் செய்துள்ளது. இதுவே சந்தை மதிப்பிற்கு வழிகாட்டி மதிப்பிற்கும் உள்ள வேறுபாட்டிற்கும் எடுத்துக்காட்டாகு ஏற்கனவே 20 % இழப்பீடு வழங்காத நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது 100 % உயர்த்தப்பட்டுள்ளது ஆனாலும் சந்தை மதிப்பிற்கு அது இணையாக இல்லை விவசாயிகள் போதாது எனவும் தான் பிரச்சனை தொடர்கிறது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்துடன் அனைத்து கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



