By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரசாந்த் மருத்துவமனையில் 30% மட்டுமே இதயம் செயல்பட்ட 62 வயது நீரிழிவு நோயாளிக்கு 2 நவீன இதய சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பிரசாந்த் மருத்துவமனையில் 30% மட்டுமே இதயம் செயல்பட்ட 62 வயது நீரிழிவு நோயாளிக்கு 2 நவீன இதய சிகிச்சை
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

பிரசாந்த் மருத்துவமனையில் 30% மட்டுமே இதயம் செயல்பட்ட 62 வயது நீரிழிவு நோயாளிக்கு 2 நவீன இதய சிகிச்சை

Last updated: August 5, 2026 6:19 pm
August 5, 2026
2 Views
Share
SHARE

சென்னை, ஆக. 5 –

62 வயதான நீரிழிவு நோயாளிக்கு , கடுமையான மாரடைப்பு மற்றும் ‘நுரையீரலில் நீர் கோர்த்ததால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக பிரசாந்த் மருத்துவமனை இதயம் 30 சதவீதம் மட்டுமே செயல்படும் நிலையில் இருந்தது. அவருக்கு மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர். அரவிந்த் துருவாசல் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.

சென்னையில் முதல்முறையாக, இம்பெல்லா கருவி மற்றும் லேசர் சிகிச்சை ஆகிய இரண்டையும் சேர்த்து இந்த நோயாளிக்கு அளித்து, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இதய அடைப்பை சரிசெய்து அவரை குணப்படுத்தியுள்ளனர்.

இந்த சிகிச்சை குறித்து பிரசாந்த் மருத்துவமனையின் மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர். அரவிந்த் துருவாசல் கூறியதாவது: “இந்த நோயாளி ஒரு நீரிழிவு நோயாளி. அவருக்கு ஏற்கனவே அவர் அறியாமலேயே ஒரு மாரடைப்பு வந்திருப்பது தெரியவந்தது. இது இந்த சிகிச்சையை மேலும் சிக்கலாக்கியது. இது போன்ற மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு, சாதாரண முறையில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், சிகிச்சையின் போது ரத்த ஓட்டம் தற்காலிகமாக தடைபடுவதை இதயம் தாங்கிக் கொள்ளாது. அவரது இதயம் 30% மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்ததால், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் போது எந்தவொரு சிறிய தவறுக்கும் இடமளிக்காதவாறு மிக கவனமாகச் செயல்பட வேண்டியிருந்தது.

‘இம்பெல்லா’ கருவியைப் பயன்படுத்தியதால், நாங்கள் சிகிச்சை செய்யும்போது அவரது உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தைப் பாதுகாப்பாகப் பராமரிக்க முடிந்தது. இருப்பினும், அவரது இதயக் குழாயில் இருந்த அடைப்பு மிகவும் கடினமாக இருந்ததால் சாதாரண பலூன்களைப் பயன்படுத்தி அதைத் தாண்ட முடியவில்லை. எனவே, ‘எக்சைமர் லேசர்’ கருவி உதவியுடன் அந்த அடைப்பைத் துல்லியமாக நீக்கி, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தோம். இந்த இரண்டு நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்துப் பயன்படுத்தியதால், அதிக ஆபத்தில் இருந்த ஒரு நோயாளிக்கு எங்களால் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்க முடிந்தது.” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
4 வழி சாலை பணியால் பழமை வாய்ந்த நெல்வேலி மஹா தேவர் கோவிலுக்கு ஆபத்து: போராட்டம் நடத்திய பக்தர்கள் மற்றும் பாஜகவினர்
கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

March 23, 2026
46 Views
வ.உ.சி. துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை
சங்கரன்கோவில் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி
திருச்சி: எரிந்த மின்சார ஸ்கூட்டர்; இழப்பீடு வழங்க உத்தரவு
மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account