By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்க பொடி தூவி திருடிய மர்ம நபர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்க பொடி தூவி திருடிய மர்ம நபர்கள்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்க பொடி தூவி திருடிய மர்ம நபர்கள்

Last updated: July 30, 2026 6:12 pm
July 30, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 30 –

நாகர்கோவில் கோட்டார் அன்பு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று ஒரு பெண் தனியாக இருந்தார். அப்போது அந்த வீட்டிற்கு காவி வேட்டி அணிந்து கொண்டு 3 சாமியார்கள் வந்து உள்ளனர். அவர்கள் ஒரு கோவிலில் இருந்து வருவதாக கூறி மேலும் அந்தப் பெண்ணிடம் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கேட்டுள்ளனர். அந்தப் பெண் அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக வீட்டிற்குள் சென்று உள்ளார். அப்போது அந்த 3 பேரும் பெண்ணிடம் உங்கள் வீட்டில் தீய சக்தி உள்ளது அதனை போக்க மஞ்சள் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

அவர்களின் பேச்சை நம்பிய பெண் மஞ்சள் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்துள்ளார். அதனை வாங்கியவர்கள் மஞ்சள் தண்ணீரை பெண்ணின் முகத்தில் தளித்துள்ளனர். மேலும் மறைத்து வைத்திருந்த மயக்க பொடியை பெண்ணின் முகத்தில் போட்டனர். இதில் அந்த பெண் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அந்த 3 பேரும் வீட்டில் புகுந்து அங்கிருந்து ஒரு சிறிய வெள்ளி சிலையை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து அந்தப் பெண் எழுந்த போது, வந்தது சாமியார்கள் அல்ல திருடர்கள் என்பது தெரிந்து, கோட்டாறு போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சாமியார் வேடம் அணிந்து 2 பேர் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளில் தெரியாத நபர்களை அனுமதிக்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வித்தியாசமான முறையில் நூலில் குடில்
கார் பார்க்கிங் செல்லும் பாதையா இது? கன்னியாகுமரிக்கு வந்து நொந்து செல்லும் சுற்றுலா பயணிகள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருப்பூர் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
கோரிக்கை மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர்
தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

நரிப்பையூரில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்

July 17, 2025
64 Views
சாம்பவர் வடகரை ஹரி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
பேரறிஞர் அண்ணாவின் 116- வது பிறந்தநாள்
எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்
எழுத்தாளர் ஜெயகாந்தன் அறக்கட்டளை சொற்பொழிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account