கன்னியாகுமரி, ஜூலை 28 –
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்திற்கு பஞ்சாப் லூதியானா வின் நிகாங்சிங் தலைவர் ஜதேதார் சுக்தேவ் சிங், பாபா குருமேல் சிங், குறி சிங், பகுஜன் திராவிட கட்சி தேசிய தலைவர் சர்தார் ஜீவன் சிங், கொற்கை பழனி சிங், வழக்கறிஞர் செல்வா சிங், மெசையா சிங் ஆகியோர்கள் இன்று அன்புவனத்தில் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து அய்யா வைகுண்டர் வழிபாட்டு முறை பற்றியும் அய்யாவழி பற்றியும் கேட்டறிந்தனர்.



