By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கழிவு நீரை வெளியேற்ற உயரமான ஓடை: பொதுமக்களின் கோரிக்கைக்கு மேயர் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கழிவு நீரை வெளியேற்ற உயரமான ஓடை: பொதுமக்களின் கோரிக்கைக்கு மேயர் நடவடிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கழிவு நீரை வெளியேற்ற உயரமான ஓடை: பொதுமக்களின் கோரிக்கைக்கு மேயர் நடவடிக்கை

Last updated: June 9, 2026 7:02 pm
June 9, 2026
33 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 9 –

நாகர்கோவில் மாநகராட்சி கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள குடிநீர் கழிவு நீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி சாலை வழியாக வெளியேறி குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது. இதனால் அப்பகுதியினர் பெறும் அவதிக்கு உள்ளாயினர். இச்சம்பவம் அறிந்த மாநகராட்சி பொறுப்பு மேயர் மேரி பிரின்சில்லதா உடனடியாக உடைப்பை சரி செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி அப்பகுதியில் ஏற்பட்டிருந்த கழிவு நீர் செல்லும் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் மேரி பிரின்சிலதா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் இன்று கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது குடிநீரின் தரம் மற்றும் நீர் வெளியே கொண்டு செல்லும் குழாய்களின் உறுதித்தன்மை போன்றவைகள் கேட்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கழிவு நீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் இப்பகுதியில் அதிகளவில் நீர் வெளியேறுவதால் பாம்பு,தவளை, எலி போன்றவைகள் தங்கள் குடியிருக்கும் வீட்டிற்குள் வருவதாக தெரிவித்து கழிவுநீர் செல்லும் ஓடையை உயரமாக்கி தரும்படி மேயரிடம் கேட்டுக் கொண்டனர். பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட மேயர் உடனடியாக இதற்கான நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தருவதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள் மேரி ஜெனட் விஜிலா, சேகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிடியூட் சார்பில் செவிலியர் தின விழா கொண்டாட்டம்
டெங்கு வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு
விட்டு, விட்டு, பெய்து வரும் மழை
ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல்வீச்சு; பெண் படுகாயம்: நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்
பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தமாகா இளைஞர் அணி டெல்டா மண்டல ஆலோசனை கூட்டம்

August 11, 2025
71 Views
செய்யதம்மாள் மேல்நிலை பள்ளியில் 78 ஆம் ஆண்டு
கலசலிங்கம்பல்கலையில்76 வது குடியரசு தின விழா
சித்தார்த்தா சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா
கை ரேகை பதிவு சிக்கலை தவிர்க்க கருவிழியை ஸ்கேன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account