By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மணக்குடி மீனவ கிராம மக்கள் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மணக்குடி மீனவ கிராம மக்கள் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மணக்குடி மீனவ கிராம மக்கள் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Last updated: May 25, 2026 6:28 pm
May 25, 2026
14 Views
Share
SHARE

சுசீந்திரம், மே 25 –

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அலெக்ஸ், அந்தோணி ராஜன், ஆல்பிரட், அருள் பிரிட்டோ, ஜானு, அலெக்ஸ் இவர்கள் ஆறு பேரும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தங்கி படகில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இவர்கள் ஆறு பேரும் மண்டபம் கடற்கரையில் இருந்து கடந்த 10ம் தேதி நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 11ம் தேதி காலை கரை திரும்ப வேண்டிய நிலையில், படகு பழுதானதால் கரை திரும்பவில்லை. மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களை சக மீனவர்கள் படகில் சென்று கடலில் தேடினர். அவர்களுக்கு உதவியாக இந்திய கடற்படை வீரர்களும் கடலில் தேடினர்.

இந்த நிலையில் எல்லையோரம் இருந்த இலங்கை கடற்படையினர் இங்கு யாரும் வரவில்லை என தமிழக மீனவர்களை திருப்பி அனுப்பி உள்ளனர். இதனடையே மாயமான மீனவர்கள் படகு பழுதான நிலையில் கடல் நீரோட்டத்தால் இலங்கை பகுதிக்குள் சென்றுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர், சர்வதேச எல்லையை தாண்டி இலங்கை பகுதிக்குள் சென்றதாக ஆறு மீனவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். தங்கள் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லவில்லை எனவும் ராமநாதபுரம் பகுதியில் இருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகில் எந்திரம் பழுதானதால் காற்றில் படகு இழுத்துச் செல்லப்பட்டனர். மீனவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கை அரசு திரும்ப அனுப்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து, தாயகம் அழைத்து வருவதோடு அவர்களது படகு மற்றும் படகில் காணப்பட்ட உபகரணங்களை பத்திரமாக மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மணக்குடி மீனவ கிராம மக்கள் மணக்குடி தபால் நிலையம் முன்பு மீனவர்களை விடுவிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குத்தந்தை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராம பெண்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

கிராமத்தில் ஊராட்சி விவசாய பெருமக்களின்
தக்கலை புதிய பேருந்துநிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
தக்கலையில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாய்
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

நெல்லை பரணி ஃபுட்ஸ் கடை திறப்பு விழா

December 12, 2024
52 Views
இலவச மின்சாரத்தை ஒருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம்
பழங்குடியினர் கிராமங்களில் பொங்கல் விழா
50 க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனை
தாழக்குடி கிராமம் கேரளப்ப நேரி குளப்புறவில் பொதுப்பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account