By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2.10 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2.10 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2.10 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது

Last updated: March 9, 2026 6:09 pm
March 9, 2026
101 Views
Share
Scrap gold chains, rings, and other jewellery on white background
SHARE

நாகர்கோவில், மார்ச் 9 –

நாகர்கோவில் வடசேரி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பிரதான தலைமை கிளை அலுவலகம் உள்ளது. இந்த வங்கியின் தலைமை மேலாளராக கோட்டார் பகுதி சேர்ந்த சுப்பிரமணியன் (46) என்பவர் உள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்பி இடம் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் கூறி இருப்பதாவது: தக்கலை கல்குறிச்சியை சேர்ந்த ரகுவரன் (36) என்பவர் எங்கள் வங்கியின் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். எங்கள் வங்கியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை நகைகளை சோதனையிடுவது வழக்கம். அதேபோல் கடந்த 7.3.2026 அன்று நகைகளை சோதனை செய்த போது சில நகைகள் மீது தணிக்கை குழுவுக்கு சந்தேகம் வந்தது.

இதையடுத்து அந்த நகைகளை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தோம். அப்போது நகைகள் போலி நகைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்த போது நகை மதிப்பீட்டாளரான ரகுவரன் போலி நகைகளை அடகு வைத்து அதற்கு ஈடாக பணம் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் 2 கோடியே 10 லட்சத்து 18 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்துள்ளார். எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனுவில் கூறியிருந்தார்.

புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி வடசேரி போலீசாருக்கு உத்தரவிட்டார். வடசேரி போலீசார் விசாரணை நடத்தி, தற்போது நகை மதிப்பீட்டாளரான ரகுவரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி: 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
நகராட்சி சார்பில் 99 -வது வாவுபலி பொருட்காட்சி
திருவாரூர் அருகே 8 டன் போலி உரம் கண்டுபிடிப்பு; குடோனுக்கு சீல் வைப்பு
தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவையொட்டி பந்தகால் நடும் விழா
திருச்சியில் வாக்களித்த இலங்கை தமிழர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்

February 18, 2026
61 Views
பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
பெரிய பகவதி அம்மன் கும்பாபிஷேகம் துவக்கம்
உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கனரக வாகனம் மோதி படிக்கட்டு பக்க சுவர் சேதம்; ஓடுகள் பெயர்ந்து விழும் நிலையில் கோவில்….நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account