By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.536 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.536 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.536 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

Last updated: March 5, 2026 6:48 pm
March 5, 2026
4 Views
Share
SHARE

தஞ்சாவூர், மார்ச் 5 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 536 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறையின் மூலம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் திருவையாறு (பகுதி) தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்ட பணி தொடக்க விழா நடைபெற்றது.

இதனை சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், துரை சந்திரசேகரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தனர்.

இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி) தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 214 குடியிருப்புகள் மற்றும் சாஸ்திர பல்கலைக் கழகத்திற்கான கூட்டு குடிநீர் திட்டமும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றியம் தேவராயன்பேட்டையில் 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூபாய் 288.02 கோடி மதிப்பிட்டில் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் உள்ள 154 குடியிருப்புகள் மட்டும் திருவையாறு (பகுதி) ஒன்றியத்தில் உள்ள 14 குடியிருப்புகள் மற்றும் தஞ்சாவூர் (பகுதி) ஒன்றியத்தில் உள்ள 46 குடியிருப்புகள் ஆக மொத்தம் 214 குடியிருப்புகள் மூலம் நபர் ஒன்றுக்கு 55 லிட்டர் வீதம் கணக்கிடப்பட்டு ரூபாய் 248.67 கோடி ஜல் ஜீவன் மற்றும் மாநில அரசு நிதி ஆகியவற்றை கொண்டு இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூபாய் 536 கோடியே 69 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ஜெயக்குமார், மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார், நிர்வாக பொறியாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக வினர் ஆர்ப்பாட்டம்
பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம்
எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அநீதியான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!
பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
குளம் போல் காட்சியளிக்கும் வயல் வெளிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குடிதண்ணீர்சப்பளை நிறுத்தம் பொதுமக்கள் பாதிப்பு

November 5, 2024
36 Views
திமுக கவுன்சிலருக்கு பிறந்தநாள் விழா
மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சைக்கிள் வழங்கிய சுரேஷ் ராஜன்
அமித்ஷாவை கண்டித்துஆர்ப்பாட்டம்
தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account