By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது

Last updated: January 20, 2026 5:26 pm
January 20, 2026
13 Views
Share
SHARE

தருமபுரி, ஜனவரி 20 –

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் தேவகி தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரந்தர அரசு பணியிடங்களாக நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும் பணிக்கொடை நிதி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் குறைந்த பட்சம் 9 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளான 43 ஆண்டு சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வழங்குவதாக கூறிய திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். சாலை மறியலால் சேலம் – தருமபுரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, பொருளாளர் வளர்மதி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயா உள்ளிட்ட 300 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம், காத்திருப்பு போராட்டம், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், மறியல் போராட்டம் என பல்வேறு வகையில் போராடி வந்தாலும் திமுக அரசு தேர்தலில் வழங்கிய வாக்குறுதி வெறும் ஓட்டுக்காக மட்டும் தான் என்பது போல் பாரா முகமாக இருந்து வருவதால் அரசு ஊழியர்களின் போராட்டம் உக்கிரமடைந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி பெண்
களியக்காவிளை அருகே ராணுவ வீரர் தற்கொலை
வேட்டமங்கலம் இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழா
திருமண ஆசைக்காட்டி சிறுமி பலாத்காரம்
இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் சாமிதோப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

January 30, 2025
39 Views
நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி
அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்ஸ்
காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account