By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Last updated: December 17, 2025 7:15 pm
December 17, 2025
8 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 17 –

களியக்காவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படந்தாலுமூடு பகுதியில் தேசீய நெடுஞ்சாலையில் இருந்து மடிச்சல் செல்லும் சாலையில் 100 மீட்டர் தொலைவில் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில் விற்பனை செய்வது போல தோற்றத்தை கடையில் அமைத்து 2 கடைகளில் நீண்ட காலமாக சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்து வருகின்றன.

இங்கு 24 மணி நேரமும் மது பாட்டில் கிடைப்பதால் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் மது கடைகள் , பார்கள் மூடப்பட்டிருக்கும் வேளைகளில் மது பிரியர்கள் அதிகாலை, நள்ளிரவு என தடை இன்றி மது வாங்கி பொது இடங்களில் வைத்தும் பொது மக்கள் நடமாடும் பகுதிகளிலும் எந்த அச்சமும் இன்றி மது அருந்தி செல்வதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களும் களியக்காவிளை காவலர்கள் சிலருக்கு மாமூல் வழங்கி வியாபாரம் செய்வதால் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் வெளிப்படையாக இங்கு மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது மக்கள் சிலர் போலீசாருக்கும், மது விலக்கு போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதி வாசிகள் கூறுகின்றனர். மேலும் காவல்துறைக்கு தகவல் அளிக்கும் நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் யாரும் வெளிப்படையாக புகார் அளிக்க முன் வரவில்லை. எனவே உயர் அதிகாரிகள் இந்த சட்ட விரோத மது விற்பனைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஊர் மக்கள் மறைமுகமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
அரசு பஸ் – லாறி நேருக்கு நேர் மோதல்
அக் 25-ல் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருப்பதிசாரம் டோல்கேட்டில் தகராறு – குமரி விசிக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு
ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு இந்தியா கொண்டுவர ஜஸ்டின் ஆன்டணி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அரசு பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் செயின் பறிப்பு

August 25, 2025
9 Views
23 கேஸ் சிலிண்டர்கள் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
தடத்தாரை கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
அகில இந்திய துணைத் தலைவராக தலைமை
எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account