By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு

Last updated: December 17, 2025 7:10 pm
December 17, 2025
145 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 17 –

குமரி மாவட்டத்தில் பெரும்பாலான அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. இதை தடுக்க முக்கிய சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை வரைமுறைப்படுத்த ஆங்காங்கே “நோ பார்க்கிங்” போர்டுகள் அமைத்து சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படாமல் தடுக்க மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மாவட்ட எஸ் பி யின் உத்தரவை மீறி லஞ்சம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு நோ பார்க்கிங் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் முன்பாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அந்த நிறுவனங்களிடமிருந்து தொகை கணிசமாக மாத மாமூல் மற்றும் இலவச உணவு ஆகியவைகளை பெற்றுக்கொண்டு வாகனம் நிறுத்தங்களை அனுமதித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை எழுப்பி வருகிறது.

குறிப்பாக நாகர்கோவில் மாநகரில் நீதிமன்ற சாலையில் ஹோட்டல் முன்புறம் “நோ பார்க்கிங்” போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தற்போதும் தொடர்ந்து அவ்வப்போது வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதை போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வது இல்லை.

அதேபோல ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்கள் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்ல போக்குவரத்து போலீசார் அனுமதித்துள்ளது போக்குவரத்து போலீசார் மீது பெரும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. நேற்று 17-ம் தேதி இது போன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

சாதாரண பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி செல்லும் வாகனங்களை கூட தங்களது டார்கெட் டுக்காக போக்குவரத்து போலீசார் புகைப்படம் எடுத்து ஏதாவது ஒரு அபராதம் விதித்து விடுவது குமரி மாவட்டத்தில் வாடிக்கையாக உள்ளது.

மாவட்ட காவல் நிலையங்களில் போலீசாரை “களை” எடுத்த மாவட்ட எஸ்பி குமரி மாவட்ட போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளையும் விசாரித்து வர்த்தக நிறுவனங்களின் முன்பு “நோ பார்க்கிங்” பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள விபரங்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகள் மூலம் ஆராய்ந்து அப்பகுதிக்கு பொறுப்பான போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதோடு நேர்மையானவர்களை போக்குவரத்து போலீசாராக நியமித்து போக்குவரத்து காவல் பிரிவில் உள்ள கறுப்பு ஆடுகளை “களை” எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வறண்ட கன்னியாகுமரி அம்மன் கோவில் குளம்
தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்
ஆபத்தான நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ
ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஊர் பொதுமக்கள் கூட்டத்தில் ஊர் கவுண்டராக பிரேம் ஆனந்த் ஒருமனதாக தேர்வு
தார் சாலையை சீரமைத்த எம்எல்ஏவுக்கு பாராட்டு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு

September 24, 2024
103 Views
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!!
தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்
சங்கரன்கோவிலில் அறிஞர் அண்ணா பிறந்த தினம்; ராஜா எம்எல்ஏ தலைமையில் உறுதிமொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account