By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா
அரசியல்இநஂதியாதமிழ்நாடுதூத்துக்குடிதேசியம்

எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா

Last updated: November 8, 2025 12:48 pm
November 8, 2025
72 Views
Share
SHARE

எட்டயபுரம், நவம்பர் 8 –

தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் எட்டையபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் தலைமையில வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகள் நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி எட்டையபுரம் பாரதியார் மணிமண்டபத்தின் முன்பு 100 அடி நீளம் கொண்ட தேசியக்கொடி தொங்க விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மகாகவி வேடமணிந்திருந்த பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து பாஜகவினர் வந்தே மாதரம் பாடலை பாடி தேசிய பாடலுக்கு புகழ் சேர்த்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன், பாஜக தான் அதிமுகவை ஒன்றிணைக்கச் சொன்னது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறித்த கேள்விக்கு, “செங்கோட்டையன் சொல்வதற்கெல்லாம் பாஜக பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. நடந்து கொண்டிருப்பது அதிமுகவின் உள்விவகாரம் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை”.

திமுக S.I.R-ஐ எதிர்ப்பது குறித்த கேள்விக்கு, “ரொம்ப தீவிரமாக திமுக இதை எதிர்ப்பதை பார்த்தால் நிறைய போலி வாக்காளர்களை திமுக காரங்க சேர்த்து வச்சிருக்காங்களோ? என்ற சந்தேகம் தான் வருகிறது”. மேலும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்தை… அபத்தத்தின் உச்சகட்டம் என விமர்சித்ததோடு அவர் எதிர்க்கட்சித் தலைவராக அமைந்ததற்கு தேசம் வெக்கப்படுகிறது என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி ஜிஹெசில் பயிற்சி மருத்துவர்கள் அநாகரீகம்
அரசியலில் அடிப்படை நாகரீகத்தைக் கூட கடைபிடிக்காமல் பதவி ஆசையால் ஒரே இரவில் அணி மாறியது காங்கிரஸ் கட்சி: தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழுவில் கண்டனம்
நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று பொறுப்பேற்ற மாநகர நல அலுவலர் சரோஜா முதல் நாளிலே ஆய்வு மேற்கொண்டார்
சிலம்பம் போட்டியில் துவாரகா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
திருச்சி: காவிரி ஆற்றங்கரை ஓரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் ரெய்டு

June 22, 2024
169 Views
கடல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்கரை
30 ஆண்டுகளாக மோசமாக உள்ள சாலையை செப்பனிட மலைவாழ் மக்கள் கோரிக்கை
விழிஞ்ஞம் கப்பல் விபத்து மீனவர்களை கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் வெளியேற்றச் செய்யும் சதியா?!
கள்ளழகர்திருக்கோயிலின் பசலி ஆண்டு 1434, பொது ஆண்டு 2025 வசந்த உற்சவ விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account