By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கேரளா எல்லை பகுதியில் ஏடிஎம் மூலம் பண மோசடி; குமரி வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கேரளா எல்லை பகுதியில் ஏடிஎம் மூலம் பண மோசடி; குமரி வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி கேரளா எல்லை பகுதியில் ஏடிஎம் மூலம் பண மோசடி; குமரி வாலிபர் கைது

Last updated: November 3, 2025 6:23 pm
November 3, 2025
63 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 3 –

குமரி – கேரளா எல்லைப் பகுதியில் ஏடிஎம் மூலம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக பாறசாலை அருகே இடிச்சக்கப்பிலா மூடு பகுதியை சேர்ந்த ஷெபிக், கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியை சேர்ந்த அபின் ஆகியோரை பாபுசாலை போலீசார் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிடித்து விசாரணை நடத்தினர். போலீஸ் பிடியில் சிக்கிய 2 பேரும் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களின் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டுகளை திருடி சென்று தெலுங்கானா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள நபர்களுக்கு கொடுப்பதாகவும், அவர்கள் எடிஎம் மூலம் பணம் எடுத்துவிட்டு, இவர்களுக்கு தொகைக்கு ஏற்றவாறு கமிஷன் கொடுப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அபின், ஷெபிக்குடன் குமரி – கேரளா எல்லை பகுதியைச் சேர்ந்த சிலர் இதுபோல பெண்களின் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டுகளை திருடி கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்தது.

இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ராஜன் (34) என்பவரை நேற்று பாறசாலை போலீசார் கைது செய்தனர். இதை அடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஏடிஎம் மோசடியில் தொடர்பு உள்ளது உறுதியானது. தொடர்ந்து போலீசார் ராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தெலுங்கானா, உத்தர பிரதேசத்தில் உள்ள நபர்களைப் பிடிப்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம் மூலம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்ட குமரி வாலிபர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் தொழில் போட்டியால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்: பக்கத்து கடைக்காரர் மீது வழக்கு
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மது கடைகளையும் அரசு மூட வேண்டும்: மகளிர் ஆயம் வலியுறுத்தல்
வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரிகள் மோதல்; போக்குவரத்து நெருக்கடி
வெள்ளிச்சந்தை அருகே காதல் கணவரின் மண்டையை உடைத்த மனைவி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை பொது கூட்டம்

October 3, 2024
99 Views
காவல்துறை சார்பில் விளாத்திகுளம் மீனாட்சியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற 5ம் நாள் திருவிழா போலீசாருக்கு மரியாதை: ஜெகஜோதியாக காட்சியளித்த காவல் நிலையம்
நாகர்கோவிலில் வீட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு
மறுவாழ்விற்கு சிறப்புத் திட்டங்கள்
இளைஞர்களுக்கன சமூக வலைதள பயிற்சி கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account